Sunday, May 9, 2010

BEFORE ~ MARG ~ AFTER

 

Join Only-for-tamil


(
தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்

அவள்   :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள்     :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள்     :என்னை திட்டுவாயா ?

அவன்     :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

 (தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்

 

No comments:

Post a Comment